அனைத்து
அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த
விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத
விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண்
உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை
ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி
அது அதற்கு கீழே எண் கணிதக் குறியீட்டு எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ (இனிசியல் அல்லாமல்), இரண்டையும் சேர்த்தோ 8,16.17,18,22,26, 29, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள்
வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
A, I, J, Q, Y
|
= 1
|
B, K, R,
|
= 2
|
C, G, L, S
|
= 3
|
D, M, T
|
= 4
|
E, H, N, X
|
= 5
|
U, V, W
|
= 6
|
O, Z
|
= 7
|
F, P
|
= 8
|
என்பதை உங்களுடைய
பெயரில் அமைத்துப் பார்த்து
P.MARY
8+4121
8+8 = 16
R.S A N K A R
2+3 1 5 2 1 2
2 + 14 = 16
S.N. V E N K A T E S H
3 + 5 6 5 5 2 1 4 5 3 5
8 + 26 = 44
P.MARY
8+4121
8+8 = 16
R.S A N K A R
2+3 1 5 2 1 2
2 + 14 = 16
S.N. V E N K A T E S H
3 + 5 6 5 5 2 1 4 5 3 5
8 + 26 = 44
இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக்
கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும்
நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது
முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர்
மரணத்தை ஏற்படுத்தக் குடியாது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு
வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை
உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து
கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி
செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று
உடல் நலம், நீண்ட ஆயுள், நிறையசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று
வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை
வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய பெயர் எப்படி உள்ளது.
அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார
தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும்,
தொடர்பு கொள்ள :நியூமராலஜி, வாஸ்து மேதை அட்ஷய தர்மர் ,திருச்சி ,சமயபுரம் =9842457516
அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .
.
No comments:
Post a Comment